உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு,
அரியலூர் - 45
செங்கல்பட்டு - 364
கோவை - 446
கடலூர் - 407
தர்மபுரி - 58
திண்டுக்கல் - 95
ஈரோடு - 121
கள்ளக்குறிச்சி - 138
காஞ்சிபுரம் - 122
கன்னியாகுமரி - 95
கரூர் - 46
கிருஷ்ணகிரி - 83
மதுரை - 110
நாகை - 21
நாமக்கல் - 94
நீலகிரி - 76
பெரம்பலூர் - 15
புதுக்கோட்டை - 116
ராமநாதபுரம் - 31
ராணிப்பேட்டை - 121
சேலம் - 164
சிவகங்கை - 48
தென்காசி - 74
தஞ்சாவூர் - 128
தேனி - 90
திருப்பத்தூர் - 49
திருவள்ளூர் - 277
திருவண்ணாமலை - 242
திருவாரூர் - 198
தூத்துக்குடி - 62
திருநெல்வேலி - 135
திருப்பூர் -142
திருச்சி - 98
வேலூர் - 148
விழுப்புரம் - 126
விருதுநகர் - 109