ADVERTISEMENT

60 ஆண்டுகால கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

12:33 PM Feb 28, 2019 | kamalkumar


ADVERTISEMENT



திருப்பூர் புதுப்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தினால் அந்த வழியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு நீர் வரத்து இருக்கும். 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கிட்டதட்ட 60 ஆண்டுகாலமாக இந்தத் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT