Skip to main content

"நீட்' நீங்குமா? -தீவிரமாகும் போராட்டக் களம்!

Published on 24/02/2018 | Edited on 26/02/2018
மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைத் தகர்க்கும் "நீட்' தேர்வை எதிர்த்து மாணவ அமைப்புகள் பலவும் இணைந்து சென்னையில் கடந்த 22-ந் தேதியன்று பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இதில் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர். வள்ளுவர் கோட்டம் அருகே சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்