தி.மு.க. மா.செக்களுக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஒரு சிலர் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள படாத பாடுபட்டது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. தொண்டர்களை மதிக்காமல் ஏடாகூடமாக நடந்துகொண்ட ஒருசில மா.செ.க் களுக்கு, "பதவிக்கு லாயக்கு இல்லாத நீங்கள், எங்களுக்கு வேண்டாம்'’என்று ...
Read Full Article / மேலும் படிக்க,