தமிழக காவல்துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கப் போவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிபி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக இருப்பவர் சகில் அக்தர். அவர் இந்தமாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவர் இடத்தை பிடிப் பதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியில் முன்னணியில் நிற்பவர்...
Read Full Article / மேலும் படிக்க,