ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியே ஓ.பி.எஸ்.ஸுக்கு நேரடியாக தூதுவிட்டதாக கசியும் தகவல்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் தனக்கென தனி ஆதரவு வட்டாரத் தை வளர்த்துக்கொண்ட எடப்பா...
Read Full Article / மேலும் படிக்க,