Skip to main content

குட்கா வழக்கில் கைது! தி.மு.க. கவுன்சிலருக்கு கல்தா!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
ஏப்ரல் 26, இரவு நேரம். கிடைத்த பக்கா தகவலின் அடிப்படையில் தென்காசி மாவட்ட தனிப்படையினர், மாவட்டத்தின் வட கோடியான சிவகிரி லிமிட்டின் விருதுநகர் மாவட்ட எல்லைச்சாவடியில் தீவிரமாகக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் விரைவாக வந்த காரை மடக்கிய தனிப்படைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்