ADVERTISEMENT

அந்த ராத்திரியில் நடந்தது என்ன? கிராமத்தில் மறிக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர். கார்!

12:25 PM Jan 14, 2021 | karthikp
முன்னாள் அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., விருதுநகர் தாலுகாவிலுள்ள துலுக்கபட்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த இரவு நேரத்தில், அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஒன்று காத்திருந்தது. ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT