06:03 AM Jul 02, 2022 | maheshdigital
கடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் இ.பி.எஸ். சார்பில் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற ஒரே குரலை எழுப்பினர். ஓ.பி.எஸ். தரப்பிலோ பொதுக்குழுவே சட்ட விரோதமென்று வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார். இரட்டைத் தலைமைதான் வேண்டுமென்ற கருத்தையும் முன்வைத்தார்....
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
திருச்சி! ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். ஆதரவாளர்களின் பதவி மோகம்!
Show comments