06:59 PM Apr 13, 2021 | karthikp
கடைசிநேர கல்லா கட்டுவதில் கடந்த ஜனவரி மாதமே மும்முரமாக இயங்கத் துவங்கிவிட்டனர் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள். அப்படி இயங்கியதில் அரசுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனியாருக்குத் தாரை வார்த்துள்ள விவகாரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
அந்த ஊழல் ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட ரூ.1000 கோடி அரசு நிலம்
Show comments