ADVERTISEMENT

பெரியார் கனவு! கலைஞர் சட்டம்! தமிழகத்தில் சமூகநீதி அர்ச்சகர்!

12:42 PM Aug 03, 2018 | annal
தமிழக ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது தந்தை பெரியாரின் கனவு. தனது அந்தக் கனவு நிறைவேறாமல் மறைந்தார் பெரியார். அவருடைய கனவை நிறைவேற்ற 1971-லேயே சட்டமியற்றிய கலைஞர், அது சட்ட சர்ச்சைகளை சந்தித்ததால்... 2006-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் இதற்கான வலுவான சட்டத்தை ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT