ADVERTISEMENT

கொலையும் செய்வான் குடிகாரன்!

02:00 AM May 09, 2020 | karthikp
எதிர்ப்புக் குரல்களை அலட்சியப்படுத்தி எடப்பாடி அரசு டாஸ்மாக்கை திறந்தது. முதல்நாளே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது. தஞ்சாவூர் கீழவாசல் திரௌபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரௌடி அருண் என்கிற அருண்குமார். தனது நண்பர்களான கட்டையன் என்கிற கதிர்வேல், முத்து, பிச்சாண்டி ஆகியோருடன் கட்டையன் வீ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT