ADVERTISEMENT

சாதி ஒழிப்பே வாழ்வின் இலக்கு! கவுசல்யா-சக்தி புதுவாழ்வு சூளுரை!

03:18 PM Dec 11, 2018 | karthikp
பொதுசமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது அந்தப் படுகொலை. பட்டப்பகலில், நடுவீதியில் சாதி ஆணவத்திற்கு தன் கணவனை பலியாகக் கொடுத்தார் அந்த இளம்பெண். அதன்பிறகு நான்கு சுவர்களுக்குள் முடங்காமல் தொடர்ந்து சாதிய சமூகத்திற்கு எதிராக முழங்கி, அந்தப் பயணத்தில் முன்னுதாரண முடிவையும் எடுத்திருக்கிறார். ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT