12:49 PM Nov 29, 2019 | karthikp
(113) அவளுக்கென்ன அழகிய முகம்!
சோழநாட்டு அமைச்சர் சீனக்கன் உடல் எரிந்துகொண்டிருந்த சிதையில் குதித்து தன் உயிரைவிட்டார் பொய்யா மொழிப் புலவர். உடன் கட்டை ஏறும் அளவிற்கு அன்பும், அழுத்தமும் கொண்டதாக இருந்தது அவர்களின் நட்பு.
அதேபோல கோப் பெருஞ்சோழனும், பிசிராந்தை யாரும் ஒரே இடத்தில் சமாதி ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
கேரக்டர்! "கலைமாமணி'’கலைஞானம் (113)
Show comments