ADVERTISEMENT

கோர்ட் உத்தரவை மீறி கொள்ளை போன 25 ஆயிரம் கோடி கோவில் சொத்து!

11:25 AM Oct 15, 2020 | karthikp
தமிழகத்தில் பழம்பெருமை வாய்ந்த புகழ்பெற்ற ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயத்திற்கென்று தனித்த வரலாறும் புகழும் உண்டு. தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர், பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான அசையும், அசையா சொத்துக்கள் இருக்கின்றன. அவைக... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT