சூரப்பா... சூப்பர் முதல்வரா? அண்ணா பல்கலைக் கழகத்தை ஆட்டையைப் போடும் மோடி அரசு!
Published on 15/10/2020 | Edited on 17/10/2020
தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் பல பொறியாளர்களை சிறப்பாக உருவாக்கித் தந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. தற்போது உலகத் தரம் என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணைபோகும் வகையில் நடந்துகொள்கிறத...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பழனியப்பன் ஆகிய ஐவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் 20 கண்டெய்னர் ல...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்' கதைத் திருட்டு’விவகாரம்.
நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் 24 ஆண்டுகளுக்கு முன், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம...
Read Full Article / மேலும் படிக்க,