தெலுங்கு சினிமாத்துறையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் வந்துள்ளார். சமீபத்தில் முருகதாஸ்,லாரன்ஸ்,ஸ்ரீகாந்த், சுந்தர்.சி என்று இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தன் முகப்புத்தக பக்கத்தில் இவர்கள் எல்லாம் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்தார்கள் என்று புகாரை முன்வைத்து அனைவரையும் கதிகலங்க வைத்தார். தற்போது அவர் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில் பல தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments