ADVERTISEMENT
இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பார்த்தேன். ஜஸ்ட் வாவ். மிஸ் பண்ணிடாதீங்க. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
Show comments