ADVERTISEMENT

'கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே...' மறுபிறப்பெடுத்த மயக்கும் இசை!

06:35 PM Feb 17, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சரிகம நிறுவனம், தமிழில் வெளியாகி ஹிட் அடித்த பாடல்களை 'கார்வான் லவுஞ்ச்' என்ற பெயரில் சமகாலத்திற்கேற்ப மறுவுருவாக்கம் செய்துவருகிறது. இம்முயற்சிக்கு, ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பும் கிடைத்துள்ளது. அந்த வகையில், 1959-ஆம் ஆண்டு வெளியான 'கண்ணாலே பேசி பேசி' என்ற பாடல் தற்போது மறுவுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு அருள் தேவ் இசையமைக்க, விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடலை, பாடகர் ஷங்கர் மகாதேவன் இன்று வெளியிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT