ADVERTISEMENT
இதனிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக நிறைய பதிவுகளை பகிர்ந்து வருவார். அதில் சில பதிவுகள் பலரது கவனத்தை பெற்று வைரலானது. இந்த நிலையில் இனிமேல் சமூக வலைதளங்களில் எது குறித்தும் பதிவிட போவதில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது, எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். அதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால் அப்படியே ஆகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments