கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன் இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து 19.3 ஓவரில் எட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாதனை வெற்றிப் பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிக ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது இதுவே முதல்முறையாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. துபாயில் இன்று (28/09/2020) இரவு 07.30 மணிக்கு இரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.