அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்ட்யா 21 பந்துகளில் 60 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னும் எடுத்தனர்.
ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.