ADVERTISEMENT

3 பெண் 7 ஆண் தீவிரவாதிகள்... இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு

06:21 PM Apr 25, 2019 | kalaimohan

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் படங்களை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT