ADVERTISEMENT
இந்தப் புகாரைத் தொடர்ந்து கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் சட்டவிரோதமாகக் கழிவு நீரை வெளியேற்றியே ஜவுளி ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் கடந்த 3 மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை 7 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments