ADVERTISEMENT

குட்டையில் தவறி விழுந்து இரண்டு சிறுமிகள் பலி!

06:53 PM Sep 10, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அடுத்த அத்திபலகானூர் பகுதியில் உள்ள மழைநீர் குட்டையில் மூழ்கி அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் ஜனனி, ரத்னா ஸ்ரீ என்ற 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறி விழுந்தார்களா அல்லது யாரேனும் திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT