ADVERTISEMENT
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இடைத்தேர்தல் குறித்து கூறியுள்ளார். அப்போது அவர் கூறியது,
ADVERTISEMENT
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு என நினைத்துக்கொண்டிருந்தோம். அது ஒரு மத்திய அரசு நிறுவனம். இப்போது அதையும் நம்பமுடியவில்லை. வானிலை மையமும் இப்போது அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள். நேற்று சென்னையில் மழையே இல்லை.
Show comments