ADVERTISEMENT

திருச்சி நகைக்கொள்ளை: மேலும் ஒருவரிடம் விசாரணை!

08:31 AM Oct 07, 2019 | santhoshb@nakk…

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த மேலும் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை. பிரபல கொள்ளையன் முருகனின் உறவினரான சீராத்தோப்பை சேர்ந்த பிரதாப்பை திருச்சி அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்கின்றன.

ADVERTISEMENT



ஏற்கனவே 14 பேரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் பிரதாப்பையும் அழைத்துச் சென்றது திருச்சி காவல்துறை. இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகனை பிடிக்க திருச்சி காவல்துறை தீவிரம்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT