ADVERTISEMENT
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சி.ஐ.டி.யு. எ.ஐ.சி.டி.யு. பி.எம்.எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி எண்ணெய் நிறுவனங்களில் தென்னிந்திய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐஓசி பாலு தலைமை தாங்கினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments