ADVERTISEMENT

ஆரணி அருகே கன்டெய்னரில் ஒரு கோடி மதிப்புடைய எரிசாராயம்? போலீசார் ஆய்வு!

07:13 AM Sep 18, 2019 | kalaimohan

திருவண்ணாமலையில் போலீசார் விரட்டிச் சென்ற கன்டெய்னர் லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீசார் விரட்டியதில் வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கன்டெய்னர் லாரியை போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT