ADVERTISEMENT

தஞ்சாவூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

10:07 AM Dec 02, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தஞ்சாவூர் அருகே சோழகிரிப்பட்டியில் விவசாயி சாமிக்கண்ணு தனது கரும்பு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு கஜா புயலினால் சேதமடைந்ததால் மனமுடைந்து போயிருந்த சாமிக்கண்ணு, சேதமடைந்திருந்த கரும்பு தோட்டத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT