ADVERTISEMENT
டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தமிழகத்தில் பார்களை உடனே திறக்க வலியுறுத்தி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். பின் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
ADVERTISEMENT
Show comments