ADVERTISEMENT
ADVERTISEMENT
மூன்று நாள் மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம், நீட் தேர்வு, கிஸான் முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டன. மேலும், தமிழக சட்டப்பேரவையின் விதி எண் 110-இன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments