சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஓய்வு பெற்ற பிறகு சிலை கடத்தல் வழக்குகளில் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு செல்லும் அரசு அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பளித்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
நாளை இந்த வழக்கிற்கான தீர்ப்பு வெளியாக உள்ளது.
Show comments