ADVERTISEMENT
அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் அரசியலில் இணைவோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினிகாந்தும் இதையே தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’முறிந்த பாலில் ஊற்றிய திரிந்த தயிர் போல பலனளிக்காது’’என்று தெரிவித்தார்.
ADVERTISEMENT
Show comments