ADVERTISEMENT

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை! (படங்கள்)

05:45 PM Jul 29, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதலே சென்னையின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT