கரோனா ஊரடங்கால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில் அன்றாடம் தினக் கூலி செய்து பிழைப்பு நடத்தி வந்த கூலித் தொழிலாளிகளும் அடங்குவர். கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை கூலித் தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments