ADVERTISEMENT
நாடு முழுவதிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பொள்ளாச்சி தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் தரவில்லை என கூறி செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ADVERTISEMENT
Show comments