ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்ப்பட்டுள்ளதாக செதகவல்கள் வந்துள்ளன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பேரறிவாளனின் தந்தையின் உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Show comments