சென்னையில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னையிலுள்ள நிறுவனத்தின் 3 இடங்கள் மற்றும் நாமக்கல்லில் உள்ள 4 இடங்களில் வருமானவரி சோதனை என தகவல்கள் வந்துள்ளது.
அதேபோல் சென்னையை சேர்ந்த 2 பைனான்சியர்களின் வீடு உட்பட 11 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை நெல்லையில் ஆகாஷ்பாஸ்கரன்,சுஜய் ரெட்டிக்கு சொந்தமான 11 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமான வரித்துறை சோதனையில் இறங்கியுள்ளது.
ADVERTISEMENT
Show comments