தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments