ADVERTISEMENT

பழனி முருகன் கோவிலில் திடீர் தீவிபத்து 

08:01 AM Apr 13, 2019 | kalaimohan

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீ அணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சமையலர் முத்துசாமி என்பவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT