ADVERTISEMENT
ADVERTISEMENT
கணவன், மனைவிக்கிடையே நடைப்பெற்ற குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு தப்பித்துள்ளார் கணவர். பரப்பரப்பை ஏற்பட்ட இச்சம்பவத்தில் கொலையாளியான கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த எட்டயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான உடலைக் கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள், ழக்குப்பதிவு செய்து கொலைக்குற்றவாளியை தேடி வருகின்றனர். மதுபோதையில் மனைவியை கொன்ற சம்பவத்தால் அப்பகுதியே பரப்பரப்புக்குள்ளானது.
ADVERTISEMENT
Show comments