Chennai flights canceled

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.

Advertisment

அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரைமீண்டும்முழு பொதுமுடக்கம் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில்சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment