ADVERTISEMENT

சீர்காழியில் நில அதிர்வு?

10:07 AM Mar 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீர்காழியில் பயங்கர வெடி சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் கொள்ளிடம் ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், பயந்த வெடி சத்தத்துடன் நில அதிர்வானது காரைக்காலிலும் உணரப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்ற நிலையில், அதற்குப் பின் நில அதிர்வை உணர்ந்ததாக வெளியான தகவல் அங்கு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT