ADVERTISEMENT

6- ஆம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை!- நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு!

08:29 AM Jul 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6- ஆம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 6- ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால், நீதிமன்றத்தைத் திறக்கலாமா? என, அக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT