ADVERTISEMENT
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் பெட்டி பெட்டியாக பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த சாதிக் பாட்சா என்ற வியாபாரியையும் கைது செய்தனர். அவர் தற்போது நாகமங்கலத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments