ADVERTISEMENT

புதுக்கோட்டை - திமுக கூடுதல் இடங்கள் இருந்தும் அதிமுக கைப்பற்றியது

02:01 PM Jan 11, 2020 | rajavel

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் 22 வார்டுகளில் அதிமுக 8, தமாகா 1, திமுக 11, காங்கிரஸ் 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ADVERTISEMENT




இந்த நிலையில் இன்று மாவட்ட சேர்மன் தேர்தல் நடந்தபோது திமுக கூட்டணியில் 13 கவுன்சிலர்கள் இருந்ததால் கலைவாணி சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் 9 கவுன்சிலர்களுடன் ஜெயலெட்சுமியும் போட்டியிட்டனர்.


இந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவில் அதிக வேட்பாளர்கள் இருந்தும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT