ADVERTISEMENT
ADVERTISEMENT
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லியில், அனைத்துக்கட்சி ஆலோசனைகூட்டம் ஓ.பி. ராவத் (தலைமை தேர்தல் ஆணையர்) தலைமையில் தொடங்கியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி, வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்கு முறை, வாக்கு இயந்திரங்களில் வாக்குசீட்டு முறையில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments