ADVERTISEMENT
கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக, சென்னை அருகே வேளச்சேரி ராம்நகர் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க முடியாமலும், பொதுமக்கள் நடமாட முடியாமலும் தவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments