(84) கடல் திகில்!
தமிழில் முதன்முதலாக எடுக்கப்பட்ட 3-டி படம் "அன்னை பூமி'.’ தேவர் ஃபிலிம்ஸ் சார்பில் தண்டாயுதபாணி அண்ணன் தயாரித்திருந்தார். ஆர்.தியாகராஜன் சார் இயக்கம்.
விஜிமா, நளினி, நான், கவுண்டமணி அண்ணன் நடித்திருந்தோம். இந்தப் படம் மூலமாகத்தான் சரண்ராஜுடன் பரிச்சயம் ஏற்பட்டது. (ஒரே...
Read Full Article / மேலும் படிக்க,